2.6.09

கனவு பலித்தது


தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......

குறிப்பு : பேசும்கவிதை போட்டிக்காக எழுதியது

17 comments:

மயாதி said...

ஆச்சரியமாக இருக்குது ....
சூப்பர் அக்கா!

எந்த மடயன் சொன்னது பெண்கள் எழுதுவது குறைவு என்று?
தொடருங்கள் நண்பி.. துணை நிற்போம் !

தமிழ்ப்பிரியா said...

//தொடருங்கள் நண்பி.. துணை நிற்போம் ! //

நன்றி தம்பி!!!
தங்கள் முதல் வருகைக்கும், ஊக்கத்திற்கும்...

ப்ரியமுடன் வசந்த் said...

நன்னாயிருக்கு பேஷ் பேஷ்....
வளர்க தங்கள் கவித்திறமை
வாழ்க பெண்உரிமை

தமிழ்ப்பிரியா said...

நன்றி வசந்த்!!!!!

Muniappan Pakkangal said...

Palli kanavu palithatharkaana aaravaarathudan-mihavum nalla varhal in a nalla kavithai.

தமிழ்ப்பிரியா said...

Thank You Muniappan sir!!!
For your Continuous visit and encouragement..

நட்புடன் ஜமால் said...

கல்வியின் முக்கியத்துவமும்

குழந்தையை பணியில் அமர்த்தவதின் விளைவுகளும்


நல்லாயிருக்கு

தமிழ்ப்பிரியா said...
This comment has been removed by the author.
தமிழ்ப்பிரியா said...

நன்றி ஜமால்,

வியா (Viyaa) said...

வணக்கம் தமிழ்ப்பிரியா..
உங்களின் ப்லோக்கேருக்கு நான் வருவது முதல் முறை..
கவிதைகள் சூப்பர்..அருமை.

மயாதி said...

உங்களுக்கு தரவேண்டிய ஒரு பரிசு என் தளத்தில் உள்ளது நண்பரே, வந்து எடுத்துக் கொள்ளுங்கள்..

sankarkumar said...

arumai

sankarkumar said...

hi
unga kavithai romba nalla irukku
sankarkuar

sankarkumar said...

arumai

sankarkumar said...

நல்லாயிருக்கு

தமிழ்ப்பிரியா said...

thank u sankar kumar

தமிழ்ப்பிரியா said...

nanri viyaa...
nanri mayathi...

Post a Comment