28.7.09

கொறிக்க மட்டும்

மலைக்கோட்டை மாநகரில் ஜூலை 20 முதல், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றொரு நன்மையும் அரங்கேறியுள்ளது. முன்பெல்லாம் வாகன ஓட்டிகள், அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவர். தற்பொழுது இதற்கு தலைகவசம் தடையாக இருப்பதால், வாகனத்தை நிறுத்தி பேச வேண்டியுள்ளது. இதனால் விபத்துக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்...

4 comments:

Suresh Kumar said...

நல்ல விஷயம் தான்

http://www.sureshkumar.info

தமிழ்ப்பிரியா said...

நன்றி சுரேஷ் குமார்...

வேந்தன் said...

விபத்து குறைந்தால் சரி...:)

தமிழ்ப்பிரியா said...

நன்றி வேந்தன்....

Post a Comment